44.குறட்டை

பொதுவாக ஒரு வியாதி வந்து விட்டது என்றால், அந்த நோயாளிதான் அதன் கஷ்டங்களை அனுபவிப்பார். ஆனால் இந்த குறட்டை நோய் மட்டும் உரிமையாளரை விட்டு விட்டு மற்றவர்களை பாடாய் படுத்திவிடும்.

குறட்டை விடுபவர் ஆனந்தமாக நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருப்பவரோ கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நோயாளிக்கு இங்கு சிகிச்சை தேவையில்லை, கூட இருப்பவர்கள்தான் காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகூட இந்த இக்கட்டிலிருந்து விதிவிலக்கல்ல.

இந்த வீடியோவில் குழந்தை படும் பாட்டினை நீங்களும் கண்டு களியுங்கள்.


வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க

Related Posts with Thumbnails