தோட்டத்தில் பூக்கும் அத்தனை மலர்களும் மாலையாவதில்லை மனதில் மலரும் அத்தனை எண்ணங்களும் எழுத்தாவதில்லை.இங்கு தொடுத்ததில் காகிதப்பூவுடன் மணமுள்ள,அழகுள்ள பூக்களும் இடையிடையே காணலாம்.
திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் செருப்பு திருட்டுப் போய் விடுவது உண்மைதான்,முன் ஜாக்கிரதையும் பாதுகாப்பும் தேவைதான். அதுக்காக இப்படியா? ( வேடிக்கை )
ஆக்கம்:
மதி
- காலம்:
புதன், டிசம்பர் 13, 2006
Egypt |
Columbus, United States of America
இலிருந்து வருகைதந்த தங்களை வணக்கத்துடன் வரவேற்கிறேன்!
!
2 கருத்துரைகள்:
இப்போதான் கல்யாண மண்டபத்துல மேடையை தவிர எல்லா இடத்திலும் செருப்பு போட்டுக்கலாமே.விட்டது கவலை.
வாங்க லட்சுமி.
திருமண மண்டபத்துல கவலை விட்டுப் போச்சு சரி. கோவிலுக்குச் சொல்லும் போது? பல கோவில்கள்ல இன்னும் டோக்கன் ஸிஸ்டம் வரலியே. இது கூட ஒரு மசூதி வாசல்ல எடுத்ததா நண்பர் கொடுத்த போட்டோதான்.
Post a Comment